“Ten Commandments” — என்று சொன்னவுடன், கடவுளால்
மோசஸ் மூலம் யூதர்களுக்குச் சொல்லப்பட்ட 10 கட்டளைகள்,
என்று எத்தனை பேர் நினைப்பார்கள், என்பது ஒரு யூகம்தான்.
ஆனால், அநேகமாக, எவரும் 1956இல், Cecil B. Demilleயால்
தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தை
மறந்திருக்க மாட்டார்கள்.
மறந்திருக்க மாட்டார்கள்.
அதில் வரும் ஆண்டவன் இட்ட கட்டளைகள்,
ஞாபகம் இருக்கிறதோ என்னவோ,
யூல் பிரைனர் மொட்டையும்,
நீர் இரண்டாக பிளந்து மறுபடியும் மூடிக்கொள்ளும்
காட்சிகளும் நினைவில் இருக்கும்.
ஞாபகம் இருக்கிறதோ என்னவோ,
யூல் பிரைனர் மொட்டையும்,
நீர் இரண்டாக பிளந்து மறுபடியும் மூடிக்கொள்ளும்
காட்சிகளும் நினைவில் இருக்கும்.
அது 30 வாரங்களுக்கு மேல் ஓடியனில்
திரையிடப்பட்டது என்பது ஒரு “extra news”.
திரையிடப்பட்டது என்பது ஒரு “extra news”.
இப்பொழுது 10 கட்டளைகளுக்கு வருவோம்.
இவை சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக
இருந்துவந்திருக்கின்றன. ஆங்கில அகராதியிலும்,
உபயோகத்திலும் Ten Commandments என்றால்
கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் என்று
வழக்காக ஆகிவிட்டது.
உபயோகத்திலும் Ten Commandments என்றால்
கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் என்று
வழக்காக ஆகிவிட்டது.
இந்தக் கட்டுரையும் ஒரு வித்தியாசமான
“Ten commandments” 10 கட்டளையைக் குறித்தது.
ஒரு குழந்தையின் ஆதங்கத்தில் எழுந்த கட்டளைகள் இவை.
பெற்றோர்களைச் சிந்திக்கவைக்கும் கட்டளைகள்.
“என் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று
எனக்குத் தெரியும். மற்றவர்களின் யோசனைகள்
எனக்குத் தேவையில்லை” என்ற மனோபாவத்தை மாற்ற
முயற்சிக்கும் கட்டளைகள்.
சிந்தியுங்கள் … மாற்றி யோசியுங்கள்.
முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.