சாப்பிடுவது, தூங்குவது போன்று உடற்பயிற்சியும்
நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று
நம்மில் பல பேர் நினைப்பதில்லை.
உடலில் வியாதியின் அறிகுறி தெரிந்த பிறகு
‘டாக்டர் அட்வைஸ்’ பேரில், அநேகர்
உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
ஏன், உடற்பயிற்சியை ஒரு அன்றாடச்
சமாசாரமாக நினைப்பதில்லை என்ற
கேள்விக்குக் கிடைத்த பதில்கள்
கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பெரும்பாலான பதில்கள்,
தமிழ் அகராதியில் இருக்கும்,
‘நொண்டிச் சாக்கு’ என்ற வார்த்தைக்கு
உதாரணங்கள்.